ஒரு லட்சம் கடனில் தொடங்கி இன்று தொழில் சாம்ராஜ்யமாக வளர்ந்த கதை

நாம் எடுக்கும் தீர்க்கமான முடிவுகள் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்ற கூற்றுக்கு ஏற்றார் போல் வாழ்ந்து வருபவர் அலெக்ஸ் பாண்டியன் அவர்கள் . தனது வாழ்க்கையில் நண்பர்கள் உதவியுடன் பல தொழில்களில் காலூன்றி அதில் வெற்றியும் கண்டவர் .  தம்மால் முயன்ற அளவு பலரது வாழ்க்கை முன்னேற்றமடைய ஓர் கருவியாய் உதவியவர் . தற்போது சமூக நல்லெண்ணத்தை கருத்தில் கொண்டு புதிய பரிமாணத்தில் ஓர் செய்தி நிறுவனத்தை தொடங்கி உள்ளார் .

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *