செய்திகளில்

2025 ஜனவரியில் ‘உலக புத்தொழில் மாநாடு’ நடத்தும் தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு நேற்று(19 பிப், 2024) தனது நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு, தனது முதல் அறிக்கையை 2 மணி நேரத்துக்கும்...

Read more

கோட்டக் மஹிந்த்ரா வங்கிக்குப் புதிய தலைவர்!

நாடின் முன்னணி வங்கிச்சேவை நிறுவனமான கோட்டக் மஹிந்த்ராவுக்கு புதிய தலைவர் வர இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, வங்கித்துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்ற அசோக் வாஷ்வாணிதான்....

Read more

வளாக நேர்காணல்களை நிறுத்தி வைக்கும் இன்ஃபோசிஸ்

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது வளாக நேர்காணல் நடைமுறைகளை இவ்வாண்டு நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது. பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களைக்...

Read more

கேரள மொழி நிறுவனத்துக்கு புதிய கட்டடம்

கேரள மொழி நிறுவனத்தின் புதிய தலைமையகத் திறப்பு விழா, அறிஞர் விருதுகள் வழங்கல் மற்றும் 55வது ஆண்டு விழா ஆகியவை கூட்டாக  கடந்த செப். 20 ஆம்...

Read more

’எதிர்நீச்சல்’ மாரிமுத்து காலமானார்

பிரபல நடிகரும் ‘எதிர்நீச்சல்’ தொலைக்காட்சித் தொடரின் எதிர் நாயகனுமான நடிகர் மாரிமுத்து தற்போது காலமானார். இரண்டு திரைப்படங்களை (கண்ணும் கண்ணும், புலிவால்) இயக்கியுள்ள மாரிமுத்து,  பரியேறும் பெருமாள்,...

Read more
Page 1 of 5 1 2 5